மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து 49,898 புள்ளிகளில் வார்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 14,800 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

Related Stories: