இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதில் எஞ்சிய 14 மீனவர்கள் விடுதலை

காங்கேசன்துறை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதில் எஞ்சிய காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் சற்று நேரத்தில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: