திருநெல்வேலியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல் !

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் என்ற நபரிடம் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி அருகே ஆந்திர எல்லையில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: