குற்றம் புதுசத்திரம் அருகே சொத்துத் தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் கைது Mar 25, 2021 புதுச்சேரி நாமக்கல்: புதுசத்திரம் அருகே சொத்துத் தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் பழனிவேல் கைது செய்யப்பட்டார். கல்யாணி பகுதியில் தம்பி அண்ணாதுரையை அடித்துக் கொன்ற பழனிவேலை புதுசத்திரம் போலீஸ் கைது செய்தது.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை