புதுசத்திரம் அருகே சொத்துத் தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் கைது

நாமக்கல்: புதுசத்திரம் அருகே சொத்துத் தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் பழனிவேல் கைது செய்யப்பட்டார். கல்யாணி பகுதியில் தம்பி அண்ணாதுரையை அடித்துக் கொன்ற பழனிவேலை புதுசத்திரம் போலீஸ் கைது செய்தது.

Related Stories: