கோவிஷீல்டு 2 வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு

டெல்லி: கோவிஷீல்டு 2 வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் முறை, 2ம் முறை இடையே தடுப்பூசி செலுத்தும் அவகாசத்தை 6-8 வாரம் நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: