தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 4,363 வேட்புமனுக்கள் ஏற்பு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 4,363 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தகுதி இல்லாத 2,656 வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். எஞ்சியுள்ள 236 வேட்புமனுக்கள் தொடர்பான பரிசீலனை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: