தமிழகம் ஆளவந்தான்பட்டி ஊராட்சி செயலர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை Mar 21, 2021 மாநில செயலாளர் ஆற்காடு சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான்பட்டி ஊராட்சி செயலர் நாகராஜன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித்துறை சோதனைக்கு உள்ளான ஊராட்சி செயலர் நடராஜன் அதிமுக ஆதரவாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை
வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி