ஆப்கானிஸ்தானில் திடீரென கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.7 ஆக பதிவு

பைசாபாத்: ஆப்கானிஸ்தானில் இன்று திடீரென கடும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரின் வடகிழக்கே இன்று திடீரென கடும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related Stories: