பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலின் 3-வது அலை வீசி வருவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலின் 3-வது அலை வீசி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரான்சில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Related Stories: