உலகம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலின் 3-வது அலை வீசி வருவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு Mar 17, 2021 பிரான்ஸ் பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலின் 3-வது அலை வீசி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரான்சில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு