திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் மற்றும் உப கோயில்களில் கடந்த 14 தினங்களாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை செலுத்தினர். நேற்று முருகன் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் உண்டியலில் உள்ள பணத்தை பிரித்து எண்ணப்பட்டது.
திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் மற்றும் உப கோயில்களில் கடந்த 14 தினங்களாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை செலுத்தினர். நேற்று முருகன் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் உண்டியலில் உள்ள பணத்தை பிரித்து எண்ணப்பட்டது.