அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்-தே புயலாக வலுவடைந்தது

டெல்லி: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்-தே புயலாக வலுவடைந்தது. லட்சத்தீவுக்கு அருகே 120 கி.மீ. தொலைவிலும், கேரளா கண்ணூருக்கு அருகே 300 கி.மீ.தொலைவிலும் புயலாக மாறியுள்ளது. இந்தப்புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. …

The post அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்-தே புயலாக வலுவடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: