மார்ச் மாத இறுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் புதுச்சேரி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: மார்ச் மாத இறுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் புதுச்சேரி வருகிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

Related Stories: