தமிழகம் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் dotcom@dinakaran.com(Editor) | Mar 01, 2021 பிரிங்ஸ்டோன் சென்னை: செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த புகாரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இரவு நேர ஊரடங்கு எதிரொலி: கரூரில் பல கோடி ரூபாய் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு..! ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு
801 வகையான பயன்பாட்டு பொருட்களை அளிக்கும் பனைமரம்: கருப்பட்டியை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை.!!!
பொருளுக்கான விலையில் 60 சதவீதம் போவதாக வேதனை இரவு நேர ஊரடங்கில் சரக்கு வாகனங்களை மறித்து வசூல்: வலுக்கட்டாயமாக மாமூல் கேட்பதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் புகார்
மத்தூர் அருகே நள்ளிரவு வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆடு திருட்டு விடிய விடிய தேடி கசாப்பு கடையில் சிக்கியது: 2 பேரை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
வழிப்பறி பணத்தில் ரூ.3.50 லட்சம் பைக் காதலிக்கு ‘காஸ்ட்லி’ பரிசு நண்பர்களுடன் மது விருந்து : காரைக்குடியை கலக்கிய திருடன் கைது
வீட்டிற்கு செல்லும் பாதையை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் ராணுவ வீரர் தர்ணா போராட்டம்: அரியலூரில் பரபரப்பு
இரவு நேர ஊரடங்கால் முன் கூட்டியே பஸ்கள் நிறுத்தம் பேருந்து நிலையங்களில் விடிய விடிய காத்திருந்த மக்கள்