காவிரி - குண்டாறு இணைப்புத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி !

புதுக்கோட்டை: காவிரி - குண்டாறு இணைப்புத்திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: