மதுராந்தகத்தில் பரபரப்பு!: குடும்பத்தகராறில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு மருத்துவர் ஓட்டம்..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு மருத்துவர் கோபிக்குமார் தப்பியோடியுள்ளார். குடும்பத்தகராறில் மனைவி கீர்த்தனாவை கழுத்தறுத்து, கார் ஏற்றி மருத்துவர் கோபிக்குமார் கொலை செய்துள்ளார். மகள் கீர்த்தனாவை காப்பாற்ற முயன்ற தந்தை முகாரிக்கு கத்திக்குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: