இந்தியா ஸ்ரீநகர் அருகே பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் பலி..!! Feb 19, 2021 ஸ்ரீநகர் காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே பகத் பர்சுல்லாவில் பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் போல் சாதாரணமாக சால்வை அணிந்து வந்த ஒருவர் துப்பாக்கியால் திடீரென போலீசாரை கண்மூடித்தனமாக சுட்டார்.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்