கடலூரில் வீரா என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்..!!

விழுப்புரம்: கடலூரில் வீரா என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் சாமிநாதன், ஸ்டீபன், ஜீவா ஆகியோர் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Related Stories: