புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. ஒன்றரை மாதமாக போடப்பட்டிருந்த துணை ராணுவ பாதுகாப்புப் படையும் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையை சுற்றி பல சாலைகளில் இருந்த முள்வேலி கம்பிகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.

Related Stories: