விளையாட்டு ஐபிஎல் டி20 ஏலம்.: ஜெய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி Feb 18, 2021 ஐபிஎல் டி 20 ஏலம் அணி பஞ்சாப் ஜே ரிச்சர்ட்சன் சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஜெய் ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 14 கோடிக்கு எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி வீரர் நாதன் கூல்டர்-நைல்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
லண்டன் நிறுவனம் விலகியது; ஆர்சிபி அணியை வாங்க 2 நிறுவனம் இடையே போட்டி: ரூ. 19,386 கோடிக்கு விலை போக வாய்ப்பு
பாக்.-ஆப்கான் இடையே போர் பதற்றம்; பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகும் ஆஸ்திரேலியா வீரர்கள்: கெஞ்சும் பிசிபி தலைவர்
வங்கதேசத்தை வீழ்த்த முடியாத நீங்கள் ஐசிசி கோப்பையை திருடி வருவீர்களா? பாகிஸ்தான் வீரர்கள் மீது கம்ரான் அக்மல் சாடல்’