விளையாட்டு ஐ.பி.எல்.டி-20 கிரிக்கெட் போட்டி 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது Feb 18, 2021 ஏலம் சீசன் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் சென்னை: ஐ.பி.எல்.டி-20 கிரிக்கெட் போட்டி 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கியது. 61 வீரர்களை தேர்வு செய்ய 8 ஐபிஎல் அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன 8 அணிகளில் அதிகபட்சமாக பெங்களூரு அணி 11 வீரர்களை எலாம் எடுக்க வேண்டியுள்ளது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!