கோவை வடவள்ளியில் தனியார் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வடவள்ளியில் தனியார் பள்ளி மாணவி விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த மாணவியை ஆசிரியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: