கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வங்கிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிதி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அகில இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.25 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது….

The post கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வங்கிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிதி appeared first on Dinakaran.

Related Stories: