புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்!

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கல்லூரி மாணவிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர் அரசியலில் எனக்கு அதிகம் நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் என்னை நண்பர்களாக கருதாவிட்டாலும் அவர்களும் நண்பர்கள் தான் என கூறினார்.

Related Stories: