உலகம் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சூறாவளி தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு Feb 17, 2021 சூறாவளி வட கரோலினா வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சூறாவளி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். அந்த பகுதியில் வீசிய சூறாவளியால் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் படுகாயம் அடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது