அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சூறாவளி தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சூறாவளி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். அந்த பகுதியில் வீசிய சூறாவளியால் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் படுகாயம் அடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: