மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் உள்ளே வர அனுமதி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் அனைத்து கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் உள்ளே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூ மாலைகள் கொண்டுவரவும் தடையில்லை என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: