''FASTag''முறைக்கு இனி கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: FASTag முறைக்கு இனி கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாட்டின் முதுகெலும்பாக சிறு, குறு தொழில்கள் இருக்கின்றது. மேலும் கிராமப்புறங்களில் தோல் உற்பத்திக்கு சிறிய நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: