குற்றம் சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த மென்பொறியாளர் கைது Feb 15, 2021 புரோகிராமர் சென்னை அசோக் நகர் சென்னை: சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த மென்பொறியாளர் ரஞ்சித் குமார் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நண்பர்கள், சக மாணவர்களுக்கு ரஞ்சித்குமார் கஞ்சா விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது