ஒடிசாவில் ஏழைகளுக்கு சிகிச்சையளிக்க 1 ரூபாய் கிளினிக்

ஒடிசா: சம்பல்பூர் மாவட்டத்தின் பர்லாவில் ஏழைகளுக்கு சிகிச்சையளிக்க  ஒரு மருத்துவர் ஒரு ரூபாய் கிளினிக் திறந்துள்ளார். கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் மருத்துவ உதவியைப் பெற சிரமப்பட்டார்கள் என்பதால் எனது கடமைக்கு அப்பால் உதவ விரும்பியதாக அவர் தெரிவித்தார். சிகிச்சைக்கு ரூ 1 வசூலிப்பதால் சிகிச்சை பெறுபவர்கள் இலவச சேவையைப் பெறுவதாக உணரவில்லை என்று டாக்டர் ராம்சந்தானி கூறுகிறார்

Related Stories: