திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை மாற்றிக்கொடுத்த 5 இடைத்தரகர்கள் கைது

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை மாற்றிக்கொடுத்த 5 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் 5 பேரிடம் விமான நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: