மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை வேதனை அளிக்கிறது: திரிணாமுல் காங். எம்.பி. தினேஷ் திரிவேதி ராஜினாமா!

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி. தினேஷ் திரிவேதி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை மிகவும் வேதனை அளிப்பதால் எம்.பி. பதவி ராஜினாமா செய்துள்ளதாக தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

Related Stories: