நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்

சிட்னி: நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. தெற்கு பசிபிக் கடலில் நேற்று இரவு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்கள், நியூஸிலாந்து, பிஜி மற்றும் வனுட்டு ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

Related Stories: