சென்னை: மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்கள் யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட்டுகள் பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கொரோனா காலத்தில் ரயில்நிலையங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் யூடிஎஸ் ஆப் மூலம் புறநகர் மின்சார ரயில்களில் பயணிப்பவர்கள் டிக்கெட் பெற்று கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.