ஐஎன்எஸ் விராட் போர்கப்பல் உடைக்கும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஐஎன்எஸ் விராட் போர்கப்பல் உடைக்கும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்விடெக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைப்பதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும், இந்த கப்பலை வாங்கிய நிறுவனம் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: