குற்றம் கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று திரும்பிய இருவர் கொலை Feb 10, 2021 கொலைகாரர்கள் நீதிமன்றம் விசாரணை ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று திரும்பிய இருவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். குணசேகரன் மற்றும் கலைச்செல்வன் ஆகிய 2 பேரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்