பெண்கள் இந்த நாட்டின் கண்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆம்பூர்: பெண்கள் முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெண்கள் இந்த நாட்டின் கண்கள். இந்தியாவிலேயே சட்டம் - ஒழுங்கில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.

Related Stories: