நீட் தேர்வில் ஓஎம்ஆர் விடைத்தாள் முறைகேடு புகார் பற்றி சிறப்புக்குழு விசாரணைக்கு உத்தரவிட NTA எதிர்ப்பு

டெல்லி: நீட் தேர்வில் ஓஎம்ஆர் விடைத்தாள் முறைகேடு புகார் பற்றி சிறப்புக்குழு விசாரணைக்கு உத்தரவிட NTA எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  சிறப்புக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

Related Stories: