சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளொன்றுக்கு 15,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு கோரிக்கை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளொன்றுக்கு 15,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாசிமாத பூஜையின் போது அனுமதிக்க கேரள அரசிடம் தேவசம்போர்டு கோரிக்கை வைத்துள்ளது. சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: