டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து கைது

டெல்லி: டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டி விட்டதாக தீப் சித்துவை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: