4 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டார் சசிகலா

பெங்களூரு: 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டார். அதிமுக கொடி கொண்ட காரில் சென்னை வருகிறார். சசிகலா வருவதை ஒட்டி வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: