பொள்ளாச்சி கொடூரம் - 3 பேரின் காவல் நீட்டிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகியோரின் காவலை நீட்டித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் ஏற்கனவே கைதான 5 பேர், நீதிமன்ற காவலில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: