தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர்

ஈரோடு: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறை ரயில்வே தேர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும் என கூறியுள்ளார். ஈரோடு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: