அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்ககை ரத்து செய்தது ஏன்? : ஐகோர்ட்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்ககை ரத்து செய்தது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது தொடர்பாக நாளை பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: