சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு.: தாய் உள்பட 4 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரையில் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்ணின் தாயார் பூங்கொடி மற்றும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த அலுமேலு, பிருந்தாதேவி மற்றும் சின்ராசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

Related Stories: