தமிழகம் நாகை மதுவிலக்கு ஏடிஎஸ்பி முருகேசன் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ! Jan 30, 2021 மரணம் வேலை நாகா தடை ஏ.டி.எஸ்.பி முருகேசன் நாகை: நாகை மதுவிலக்கு ஏடிஎஸ்பி முருகேசன் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு அவரது வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார். வழக்கமான அணிவகுப்பு முடித்து விட்டு வீடு திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டதால் ஏடிஎஸ்பி உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்