இந்தியா டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது Jan 29, 2021 திரும்ப துருப்புக்கள் பாஸ்ரா தில்லி டெல்லி: டெல்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் ராம்நாத், துணைத்தலைவர் வெங்கையா, பிரதமர் மோடி மற்றும் முப்படை வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!