ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க ஐகோர்ட் கிளை இடைக்கால தடை

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க ஐகோர்ட் கிளை இடைக்கால தடை வித்தித்துள்ளது. முதல் பரிசு வென்றவருக்கு முதல்வர் பழனிசாமி நாளை கார் பரிசு வழங்க இருந்த நிலையில் ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

Related Stories: