குஜராத் மாநிலம் சூரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 6 பேர் தீக்காயங்களுடன் மீட்பு

குஜராத்: குஜராத் மாநிலம் சூரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 6 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சூரத் நூற்பாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தீக்காயமுற்ற 6 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: