சீர்காழி கொள்ளையில் வீட்டை முன்கூட்டியே நோட்டம் பார்த்து கொள்ளையடித்ததாக போலீஸ் விசாரணையில் தகவல்

சீர்காழி: சீர்காழி நகைக்கடை உரிமையாளர் தன்ராஜ் வீட்டை முன்கூட்டியே நோட்டம் பார்த்து கொள்ளையடித்ததாக போலீஸ் விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. 4-வதாக பிடிப்பட்ட கருணாரமிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டணியான கருணாரம் தான் சீர்காழி கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

Related Stories: