ரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு.: ஆளுநர் முடிவு எடுப்பார் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு தகவல்

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு வழங்குவது பற்றி ஆளுநர் முடிவு எடுப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தயார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை பிப்-5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: