டெல்லியில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழுவின் போராட்டம் வாபஸ்.: வி.எம்.சிங் அறிவிப்பு

டெல்லியில் நடத்திவரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. வன்முறை போராட்டங்கள் தங்களுக்கு ஏற்புடையதல்ல என ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் வி.எம்.சிங் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

Related Stories: